திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டு போடுங்க

யோசித்து வாக்களித்தால் நன்று'



கண்ணியமான தேர்தல் - 2011 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள எஸ்எம்எஸ்-ல் கூறப்பட்டுள்ளதாவது: தன் சீட்டுக்கு பணம் கொடுத்தார் - அன்று. நம் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் - இன்று. நாளை நம் நாட்டுக்கு எதை கொடுப்பார் என்று நாம் யோசித்து வாக்களித்தால் நன்று. ஜனநாயகம் காப்போம், பண நாயகம் ஒழிப்போம். கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக